பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்

img

ஓட்டுநர் இல்லாமல் 70 கி.மீ ஓடிய ரயில்-பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்

பஞ்சாப், பதான்கோட் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் 70 கி.மீ தூரம் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.